"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

மணற்கேணி - 2009 போட்டிக்கு வந்த கருத்தாய்வு ஆக்கங்கள் :
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)
ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பலமும் பலவீனமும்

I. புகுமுன் உங்களோடு ...

ஈழம் என்னும் நிலப்பகுதி தமிழர்களுடையது. இலங்கையும் தமிழ்ச்சொல். இலங்கை முழுவதும் பரவியிருந்த தமிழர்கள் அங்கு ஆட்சி செலுத்தினர்.

காலப்போக்கில் அவர்களது ஆட்சி எல்லை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் உள்ளதாக மாறியது.

ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கை நாளாவட்டத்தில் சிங்களர் தம் குடியேற்றம் மற்றும் அடக்கு முறையால், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் ஈழமாகச் சுருங்கியது. சோழ அரசன் ராசராசன் மெய்கீர்த்தியில் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டிலமும் என்று தமிழர் பகுதிகளையும்

சிங்களர் பகுதிகளையும் வரையறுத்திருக்கிறது.

மேலும் படிக்க>>>>>>>

எழுதியவர்: டாக்டர் முனியப்பன் ( முனியப்பன் பக்கங்கள்)

மணற்கேணி குழுவினர் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரைக்கு அவரது பக்கத்தில் உங்கள் கருத்துகளையும் ஊக்கங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- மணற்கேணி குழு
(சிங்கைப் பதிவர்கள் குழுமம்)

2 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன்

வாழ்த்துகள் சார்... பாதுக்காக்கபட வேண்டிய நல்ல ஆய்வுக்கட்டுரை

தங்க முகுந்தன்

நன்றி! அருமையான தொகுப்பு!

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP