"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2009 வெற்றியாளர்கள் சிங்கை வருகை !

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய மணற்கேணி - 2009 கருத்தாய்வு போட்டிகளின் வெற்றியாளர்களான திரு தருமி, திரு தேவன்மாயம் மற்றும் திரு பிரபாகர் ஆகியோர் வரும் சனிக்கிழமை அன்று சிங்கை வந்து போட்டியின் நிறைவை துவங்குகிறார்கள்.

நிறைவு நிகழ்ச்சியாக

1. நூல் வெளியிடு
2. கலந்துரையாடல்
3. பதிவர் சந்திப்பு

ஆகியவை நடை பெற இருக்கின்றன, இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நாளை முதல் வெளிவரும்.

5 பின்னூட்டங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி

வெற்றியாளர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!

கிரி

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

யுவகிருஷ்ணா

நண்பர்களே! மணற்கேணி போட்டி தொடங்கிய ஆரம்பக் கட்ட நாட்களில் ஏதோ ஒரு பின்னூட்ட போட்டி வைத்து புத்தகம் பரிசளிப்பதாக அறிவித்திருந்ததாக நினைவு. நானும் அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி கண்டதாகவும் நினைவு. ஆனால் பரிசு வாங்கியதாக நினைவில்லை. ஒருவேளை மணற்கேணி எனக்கு பரிசளித்து நான் மறந்துவிட்டேனோ என்றும் தெரியவில்லை.

இந்த குழப்பத்துக்கு ஒரு முடிவு கட்டினால் தண்ணியனாவேன்! :-)

ஆ.ஞானசேகரன்

வெற்றியாளர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!

ஜெகதீசன்

யுவகிருஷ்ணா,
பின்னூட்டப் போட்டிக்கான பரிசு சிங்கை வரும், வெற்றியாளர்களிடம் கொடுத்து அனுப்புகிறோம்.
:)

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP