"மணற்கேணி - 2010"

Manarkeni 2009  More than a Blog Aggregator

மணற்கேணி - 2010 வெற்றியாளர்கள் சிங்கப்பூரில் ...

மணற்கேணி 2010 - ன் வெற்றியாளர்கள் திரு லதானந்த்,செல்வன் ஜெ லியோ ப்ராங்களின், செல்வி வே.பத்மாவதி ஆகிய மூவரும் கடந்த சனி கிழமை (27 /08/2011) காலை சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்கள் . கடந்த முன்று நாட்களாக அவர்கள் சிங்கப்பூரில் பல இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தார்கள் .இவற்றின் இடையே ஞாயிறு அன்று மாலை சிங்கை அன்-மோ-கியோ நுலகத்தில் உள்ள தக்காளி அறையில் (tomoto room ) "வாசகர் வட்டம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் . அங்கு வெற்றியாளர்களுக்கு சான்று ஆவணம் வழங்கி, வெற்றியாளர்களின் கட்டுரைகள் விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கை எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள் .பின் காலங்க் சமூக மன்றத்தில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.


புகைப்படங்கள்

குழலி (எ) பொ.புருஷோத்தமன்

லதானந்த் தம்பதியினர் மற்றும் ரோஸ்விக்

கோவியார், பாதிரியார் பிலிப் சுதாகர் மற்றும் லியோ ப்ராங்க்ளின்
சிங்கப்பூர் எழுத்தாளர் சித்ரா ரமேஷ்
பாண்டித்துரை (எ) நீதிப்பாண்டி மற்றும் 'தங்கமீன்' பாலு மணிமாறன்

எழுத்தாளர் மற்றும் கவிஞ்ர் ஷாநவாஷ்
ஜோசப் பால்ராஜ் மற்றும் குழலி

பரிசுபெரும் வெற்றியாளர் செல்வி வே.பத்மாவதி


அங்க்மோக்கியோ நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சி

அன்புடன்
மணற்கேணி 2010 குழுமம்

Blogger template 'Fundamental' by Ourblogtemplates.com 2008.

Jump to TOP