மணற்கேணி - 2010 இலக்கியப் பிரிவு வெற்றியாளர் !
மணற்கேணி - 2010 இலக்கியப் பிரிவு வெற்றியாளர் !
மணற்கேணி - 2010 போட்டியின் இலக்கியப் பிரிவின் வெற்றியாளர் குறித்து அறிவிக்கிறோம். இந்தப் பிரிவில் 'நாட்டுப்புற இலக்கியம்' என்ற தலைப்பில் சிறந்த கருத்தாக்கத்தில் அமைந்த கட்டுரையை எழுதி அனுப்பிய திருவாட்டி, கவிஞர் 'வே.பத்மாவதி' வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கவிஞர் வே.பத்மாவதி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியல் பிரிவின் வெற்றியாளரான மூன்றாம் வெற்றியாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
அன்புடன்
மணற்கேணி 2010 குழு,
சிங்கப்பூர்.
8 பின்னூட்டங்கள்:
கவிஞர் வே.பத்மாவதிக்கு வாழ்த்துக்கள்.
இனிய வாழ்த்துக்கள்.... கவிஞர் அவர்களுக்கு.
என்னை தேர்வு செய்த குழுவினருக்கும் , வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ....
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பத்மாவதி..
இனிய வாழ்த்துக்கள்.... கவிஞர் அவர்களுக்கு.
இனிய வாழ்த்துக்கள்.... கவிஞர் அவர்களுக்கு.
இனிய வாழ்த்துக்கள்.... கவிஞர் அவர்களுக்கு.
Post a Comment